இராணுவத்தினரை களமிறக்கி அரசை கவிழ்க்க சூழ்ச்சி?

போராட்டங்களை நடத்தி அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்

தமிழீழத்தின் விடுதலைத் தாகத்தை விதைத்த ஏஞ்சிய குரல் ஒன்று நம் மண்ணில் விதையாகிது !!

சாந்த முகத்தோனே – உன் செளக்கியம் கரைந்ததாலே தவிக்கின்றோம் தாங்கமுடியாமலே ஈழத்தின் போர்களத்திற்கே

தமிழர்களுக்கான நீதி மறுப்பிற்கு சம்பந்தனின் அசமந்தப் போக்கே காரணம்

தமிழ் மக்கள் தொடர்ச்சியாக எதிர்நோக்கி வரும் இன்னல்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்

போட்டுள்ள நாய் வேடம் எலும்பு பொறுக்குவதற்கு மட்டுமல்ல குரைப்பதற்கும் தான் என்பதை மறவாதீர்கள்! – கொற்றவை

“பிந்தி அளிக்கப்படும் நீதியானது மறுக்கப்படும் நீதிக்கொப்பானது” போர் நிறைவடைந்துவிட்டது. பாலாறும்

தமிழகத்திற்கு குடிபெயர்ந்த இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை: முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி:-

இந்தியாவின் தமிழகத்திற்கு குடிபெயர்ந்த இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது குறித்து,

ஈழத்தமிழ்விழி மயிலையூர்இந்திரன் சுவிஸ் பேண் ஞானலிங்கேஸ்வரர்ஆலயத்தில்கௌவிக்கப்பட்டார்

எம்மினத்தின் சிறந்து நிற்கும் கலைஞர்களில் ஒருவரான பரிசில் வாழும்  சிறந்தபாடகர் ஈழத்தமிழ்விழி

கேப்பாப்புலவு போராட்டம் வெல்லும் வரை போராட்டம் தொடரும்.

கேப்பாப்புலவு போராட்டம் வெற்றி பெறும் நிலையில் உள்ளது நாளை காணிகளை கையகப்படுத்தப்போவதாக தெரிவித்துள்ளனர். ஆனால்

ஆழக்கடல் எங்கும் சோழமகராசன் ஆட்ச்சி புரிந்தான் என்று குயிலே பாடுமா...?கவிதை மயிலையூ இந்திரன்

இந்தமண் எங்களின் சொந்தமண் என்றுஎதிரிகளின் பாசறையைத் தேடிப்போய்ஆதியாய் அனாதியாய் எம்மினம்கடலதை நாங்கள்

செந்தமிழரின் குருவிக் கூட...!

சின்ன அலகால் ஒவ்வொன்றாய்க் கொண்டுவந்து சேர்த்துக் கட்டிய .. செந்தமிழரின் குருவிக் கூடு அது.. அண்ணனும்

சிறிலங்காவுக்கு காலஅவகாசம் வழங்குவதில், – சுமந்திரன்

ஐ.நா மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்ததுவதற்கு சிறிலங்காவுக்கு மேலதிக காலஅவகாசம்

ஐ.நாவில் முதல் நாள் அமர்வு தமிழர்களுக்கு ஏமாற்றம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்த உரையாற்றிய மனித உரிமை ஆணையாளர் செயிட்

சற்றுமுன் முடிவிற்கு வந்தது வவுனியாவில் நிலமீட்பு போராட்டம் இந்த செய்தி தமிழ்த்தேசிய செய்திகள் இணையத்திலிருந்து பிரதிசெய்யப்பட்டது

விக்ஸகாட்டு பகுதி மக்களின் போராட்டம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. வவுனியாவில் கடந்த 6நாட்களாக

இலங்கையை குறி வைக்கும் ட்ரம்ப் : பிரேரணையை கொண்டுவருகிறது அமெரிக்கா

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பான பிரேரணை இம்முறை பிரித்தானியா முன்வைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த

27 வருடங்களின் பின்னர் பிரித்தானியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட பெண்

27 வருடங்கள் பிரித்தானியாவில் வாழ்ந்த பெண் ஒருவர் சிங்கப்பூருக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். பிரித்தானிய

பிறந்தநாள் வாழ்த்து த.கந்தசாமி (28.02.17)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மன் நாட்டை வசிப்பிடமாகவும் கொண்ட த.கந்தசாமி (28.02.17) தனது

21.வது பிறந்தநாள்வாழ்த்து Prashanth (27.02.17)

  டென்மார்க் நாட்டில்வாழ்ந்து வரும் செல்வன்Prashanth இன்று தனது பிறந்தநாளை தனது இல்லத்தில்

எல்லைக் கதவுகள் மூடப்பட்டன : சட்டவிரோதமாக நுழைவோருக்கு இனி இடமில்லை

அவுஸ்திரேலியாவின் எல்லைக் கதவுகள் மூடப்பட்டே இருப்பதாகவும், அகதிகளுக்கு இனி இடமில்லை என்றும் அவுஸ்திரேலிய

கிளிநொச்சியில் எட்டாவது நாளாகவும் தொடரும் கவனயீர்ப்பு போராட்டம்

கிளிநொச்சி மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும்  வலியுறுத்தி

ஊவா கல்வி அபிவிருத்தி மன்றம் ஏற்பாடு செய்தமகுட விழா 2017 '

ஊவா கல்வி அபிவிருத்தி மன்றம் ஏற்பாடு செய்து 'பவர் ஒப் யூத்' அமைப்பின் அனுசரணையில் பெருமையடன் வழங்கிய

கேப்பாபிலவில் காணிகள் விடுவிக்கப்படும் வரை போராட்டம் தொடரும்: ஜனாதிபதியிடம் சம்பந்தர் திட்டவட்டம்!

கேப்பாபிலவு மற்றும் புதுக்குடியிருப்பு மக்களின் கோரிக்கைகளுக்கு இரண்டொரு தினங்களுக்குள் தீர்வு

வீதியில் மக்கள்; காணிக்குள் இராணுவம் கேப்பாப்பிலவு போராட்டம் தொடர்கிறது

விமானப்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது காணிகளை விடுவிக்கக்கோரி, இரவு பகலாக கேப்பாப்பிலவு

28வது நாளாக நமது உரிமை வேண்டி தாய் நிலத்தை மீட்க போராடும் முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்கள்.

28வது நாளாக நமது உரிமை வேண்டி தாய் நிலத்தை மீட்க போராடும் முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்கள்.

கடுமையான நிபந்தனைகளுடனேயே கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் – சம்பந்தன்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கடந்த 2015ஆம் ஆண்டு இலங்கையின் இணை அனுசரணையில் நிறைவேற்றிக்கொள்ளப்பட்ட

முனைப்பு பாடசாலையின் தலைமயாசிரியராக ம திருவாளர். பொறுப்பேற்கிறார்

முனைப்பு பாடசாலையின் முதல் தலைமயாசிரியராக மூதூரைச் சேர்ந்த திருவாளர். க ஞானமுத்து அவர்கள் பொறுப்பேற்கிறார்

தலைவரை வெளியேற்றிய விசேட படையணி போராளிகள் “மர்மமான தகவல் ஒன்று கசிந்துள்ளது”

தலைவரை வெளியேற்றிய விசேட படையணி போராளிகள் “மர்மமான தகவல் ஒன்று கசிந்துள்ளது” முள்ளிவாய்கால் களமுனை

அர­சாங்கம் பதி­ல­ளிக்­கா­விடின் போராட்ட வடிவம் மாறும்

ஐ.நா.உட­ன­டி­யாக தலை­யி­ட­வேண்டும்; கிளி.யில் போராடும் மக்கள் தெரி­விப்பு எமது கண் முன்னே இரா­ணுவம்

ஈழ மக்களுக்கு ஆதரவாக லண்டனில் வெடித்தது போராட்டம்… ஆயிரக்கணக்காணவர்கள் பங்கேற்பு

இலங்கையில் தமிழ் மக்கள் முகம் கொடுத்துள்ள பிரச்சினைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து புலம் பெயர் தமிழ்

மாமனிதர் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

மாமனிதர் சத்தியமூர்த்தி அவர்கள் தமிழ் மக்களின் விடுதலைக்காக பல வருடங்கள் தன்னை அர்ப்பணித்துப்

பிறந்தநாள் வாழ்த்து:விஐயகுமாரி ஜெயகுமாரன் ( 27.02.17)

  திருநெல்வேலியை பிறப்பிடமாக கொண்ட விஐயகுமாரி ஜெயகுமாரன் அவர்கள் 27.02.17 இன்று தனது பிறந்த

அரசாங்கம் கேப்பாப்புலவு மக்களின் கோரிக்கைகளை உதாசீனம் செய்வது முறையல்ல: அனந்தி சசிதரன்

பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த தமது பூர்வீக நிலங்களை விடுவிக்க வலியுறுத்திக் கேப்பாப்புலவு மக்கள்

சண்டிலிப்பாய் பிரதேச மட்ட விளையாட்டு விழாவில் இரண்டாம் இடத்தை (Manipay Oxford Kings s.c) கழகம் பெற்றுகொண்டது

சண்டிலிப்பாய் பிரதேச மட்ட விளையாட்டு விழாவில் இரண்டாம் இடத்தை  (Manipay Oxford Kings s.c) கழகம்பெற்றுகொண்டதுடன்

தமிழின அழிப்புக்கு நீதிகோரும் மாபெரும் பேரணிக்கு வலுச்சேர்க்கும் முகமாக யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பினரின் வேண்டுகோள்!

தமிழின அழிப்புக்கு நீதிகோரும் மாபெரும் பேரணிக்கு வலுச்சேர்க்கும் முகமாக யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பினரின்

தமிழர்களை நான் தமிழன் என்று துணிந்து சொல்ல வைத்தவர் பிரபாகரன்

தமிழர்களை நான் தமிழன் என்று துணிந்து சொல்ல வைத்தவர் பிரபாகரன் தான் . தமிழன் யார் என்பதை அகிலமே