28வது நாளாக நமது உரிமை வேண்டி தாய் நிலத்தை மீட்க போராடும் முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்கள்.


28வது நாளாக நமது உரிமை வேண்டி தாய் நிலத்தை மீட்க போராடும் முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்கள்.

இவர்களின் உறுதிக்கு முன்னால் சிங்களப் பயங்கரவாத சக்தியெல்லாம் தவுடுப்பொடிதான்.

குழந்தைகள் முதல் முதியவர்வரை நாங்கள் சலைத்தவர்கள் அல்ல எமக்கும் வீரம் உண்டு என்று சிங்கள துவக்குகளுக்கு முன்னால் நெஞ்சை நிமிர்த்தி போராடிவருகின்றனர்.

இந்தச் சிறுவர்களின் சிறுநீரை வாங்கிக் குடித்தாலாவது தமிழ் அரசியல் தலைமைகளுக்கு வீரம் வருகின்றதா என்று பார்ப்போம்.
குழந்தைகள்கூட உறுதியோடு தமிழ் இன உணர்வோடு போராடி ஆனால் அரசியல்வாதகளோ சிங்களவனின் கால்களை நக்கிக்கொண்டு தமிழர்களுக்கு துரோகம் இழைக்கின்றனர்.

இவர்கள் எப்போது திருந்துவார்களோ..??
இவர்களைப்போன்றவர்கள் எம் இனத்தின் சாபங்களே.
மற்றவர்களை நம்பாமல் எமக்கான வெற்றியை நாம் தான் போராடிப்பெறவேண்டும்.

தமிழா இனியும் கடந்து செல்லாதே
எமது மக்களின் போராட்டத்திற்கு ஆதரவுகொடு.
இது அவர்களுக்கான போராட்டம் அல்ல எமது இனத்திற்கான போராட்டம்.

0 Kommentare:

Kommentar veröffentlichen