இந்தியாவின் தமிழகத்திற்கு குடிபெயர்ந்த இலங்கை தமிழர்களுக்கு இரட்டை
குடியுரிமை வழங்குவது குறித்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை
ஒன்றை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விடுத்துள்ளார்.
இலங்கைத் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் அந்தக் கோரிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்ததாக முதலமைச்சர் அலுவலகதகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, தமிழகத்தின் 23 பிரச்சினைகள் தொடர்பிலும் எடப்பாடி பழனிச்சாமி முக்கிய கலந்துரையாடலை மேற்கொண்டதுடன், அதுகுறித்த குறிப்புகளையும் வழங்கியுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள இலங்கையர்கள் பல இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். அதனால் அவர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது தொடர்பில் அவதானம் செலுத்துவது காலத்தின் கட்டாயம் என பழனிச்சாமி கூறியுள்ளார்.
இலங்கைத் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் அந்தக் கோரிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்ததாக முதலமைச்சர் அலுவலகதகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, தமிழகத்தின் 23 பிரச்சினைகள் தொடர்பிலும் எடப்பாடி பழனிச்சாமி முக்கிய கலந்துரையாடலை மேற்கொண்டதுடன், அதுகுறித்த குறிப்புகளையும் வழங்கியுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள இலங்கையர்கள் பல இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். அதனால் அவர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது தொடர்பில் அவதானம் செலுத்துவது காலத்தின் கட்டாயம் என பழனிச்சாமி கூறியுள்ளார்.
0 Kommentare:
Kommentar veröffentlichen