மரண அறிவித்தல் .திரு சின்னத்தம்பி குணநாயகம்

திரு சின்னத்தம்பி குணநாயகம்
தோற்றம் : 16 டிசெம்பர் 1947 — மறைவு : 17 பெப்ரவரி 2017
யாழ். மீசாலை வடக்கு கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி குணநாயகம் அவர்கள் 17-02-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நடராசா, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
திலகவதி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற செல்வநாயகம், புஸ்பலீலா(இலங்கை), திரவியநாயகம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நகுலேந்திரன் அவர்களின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரரும்,
அன்னம்மா, பரமேஸ்வரி(கனடா), காலஞ்சென்ற கனகசபை, தங்கவேல்பிள்ளை(பிரான்ஸ்), திலகேஸ்வரி(டென்மார்க்), சிவனேஸ்வரி(டென்மார்க்), சுசீலாதேவி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
செல்வராணி(பிரான்ஸ்), செல்வரோகிணி(சுவிஸ்), இராஜசூரியன்(லண்டன்), குலசூரியன்(ஜெர்மனி), உதயசூரியன்(நோர்வே), பிரபாகரன்(இலங்கை), செல்வஜோதி(ஜெர்மனி), செல்வறஜனி(லண்டன்), காலஞ்சென்ற ராகவன், அனுஷா(கனடா), வனஜா(இலங்கை), நந்தகுமார்(லண்டன்), கிரிஜா(சுவிஸ்), நிமலதாசன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
ஜெயக்குமாரி(இலங்கை), விஜியகுமாரி(ஜெர்மனி), தயாபரன்(ஜெர்மனி), காலஞ்சென்ற தயாசீலன், தயாநந்தன்(நோர்வே), வசந்தகுமாரி(இலங்கை), செல்வகுமாரி(லண்டன்), தயாகரன்(கனடா), தனுஜன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தர்ஷனா, கவிநயா(லண்டன்), விஷ்னுகா, ராகவி(டென்மார்க்), சிற்பரனா, சின்மயா(டென்மார்க்) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-02-2017 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — இலங்கை
செல்லிடப்பேசி: +94777111368

0 Kommentare:

Kommentar veröffentlichen