நகுலாம்பிகை குணசேகரம்
(லொஞ்ஜின்)
அன்னை மடியில் : 15 செப்ரெம்பர் 1958 — ஆண்டவன் அடியில் : 13 ஏப்ரல் 2017
   

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், வவுனியா நெளுக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட நகுலாம்பிகை குணசேகரம் அவர்கள் 13-04-2017 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அல்பிரட் மேரிமுத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

குணசேகரம்(லொஞ்ஜின்) அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெனிற்றா, சர்மிலி, கிருஷாந்தன், நிஷாந்தன், பிரசாந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மகேந்திரராஜா(ஜெர்மனி), சுபத்திராதேவி(நீர்கொழும்பு), புஸ்பராணி(ஜெர்மனி), ரவிந்திரகுமார்(கனடா), கீதா(லண்டன்), பாரத்குமார்(கனடா), அரவிந்தன்(நீர்கொழும்பு), விஜிதா(கனடா), ஜீவகுமார்(கனடா), சஞ்சீபன்(ஜெர்மனி), காலஞ்சென்றவர்களான சுரேஸ்குமார், கமலாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சஜீவன், ஜெகதீஸ்வரன், யுஸ்ரினா பேபி, சொபித்தா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கிரிசோனா, திசானா, தர்மிகா, பிரியங்கா, தர்ஷிகா, அன்றியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 17-04-2017 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் இறம்பைகுளம் புனித அந்தோனியர் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு இறப்பைக்குளம் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 793,
சாம்பல் தோட்டம்,
வவுனியா.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
அரவிந்தன் — இலங்கை
செல்லிடப்பேசி:    +94777777673
கிருஷாந்தன் — இலங்கை
செல்லிடப்பேசி:    +94766021680
நிஷான் — இலங்கை
செல்லிடப்பேசி:    +94773301242
சுபத்திராதேவி — இலங்கை
செல்லிடப்பேசி:    +94766696427
ஜெகதீஸ்வரன் — இலங்கை
செல்லிடப்பேசி:    +94775688844
திருமதி சண்முகநாதன் பாக்கியம்

பிறப்பு : 23 சனவரி 1943 — இறப்பு : 8 ஏப்ரல் 2017
யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகநாதன் பாக்கியம் அவர்கள் 08-04-2017 சனிக்கிழமை காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தெய்வானை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சண்முகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

பவானி(இலங்கை), செல்வநாகபூரணி(செல்வம்- இலங்கை), சசிகுமார்(சுவிஸ்), சாந்தினி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, நாகபிள்ளை, ராசையா, சின்னராசு, சிவகுரு, செல்லத்துரை, பூரணம், மார்க்கண்டு, ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சந்திரசேகரம்(சந்திரன்), தேவராசா(வவுனியா), சுமிதா(சுவிஸ்), தவராஜா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பூரணம், பொன்னையா, லக்சுமி, பக்கியலஷ்சுமி, மனோன்மணி, நாகரெத்தினம், பொன்னம்பலம் பாக்கியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சயந்தன்(சுவிஸ்), சிந்துஜா, திவ்வியா, டினோசன்(பிரான்ஸ்), ஆதவன், சாருஜன்(சுவிஸ்), சாருஜா(சுவிஸ்), சாரங்கன்(சுவிஸ்), சாரங்கா(சுவிஸ்), அபிநயா(சுவிஸ்), அட்ஷயா(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-04-2017 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 130, மகாறம்பைக்குளம்,
வவுனியா.
தகவல்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
சசிகுமார்(மகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:     +41787917873
தவராஜா(மருமகன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:     +41616818240
செல்லிடப்பேசி:     +41794614263
சயந்தன்(பேரன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:     +41793827551
தேவராசா(மருமகன்) — இலங்கை
செல்லிடப்பேசி:     +94779885845
திருமதி கனகறட்ணம் அன்னலட்சுமி

பிறப்பு : 16 நவம்பர் 1928 — இறப்பு : 7 ஏப்ரல் 2017
யாழ். சாவகச்சேரி டச்சுறோட்டைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கனகறட்ணம் அன்னலட்சுமி அவர்கள் 07-04-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, தங்கம்மா தம்பதிகளின் அன்பு புதல்வியும், காலஞ்சென்ற கந்தையா, சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கனகறட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,

சந்திரமலர்(இலங்கை), சறோஜினிதேவி(ஜெர்மனி), தர்மராசா(செல்வம்- கனடா), நாகேஸ்வரி(இலங்கை), இராசேஸ்வரி(இலங்கை), குலராஜ்(வவி- நோர்வே), தபோதினி(டென்மார்க்), காலஞ்சென்ற ஞானசேகர், காலஞ்சென்ற கந்தராசா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற செல்லையா, நல்லம்மா அவர்களின் அன்புச் சகோதரியும்,

இராஜேஸ்வரி அவர்களின் அன்பு மைத்துனியும்,

தனபாலசிங்கம்(இலங்கை), கந்தசாமி(ஜெர்மனி), சிவமணி(கனடா), சிவபாலச்சந்திரன்(இலங்கை), யோகமனோகரி(நோர்வே), கணேசலிங்கம்(டென்மார்க்), காலஞ்சென்ற சிவகுமார்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தர்சன்(லண்டன்), சாயினி, தர்சி, கானமிர்தா, யசோக்குமார், நேசகுமார், உசாநந்தினி, கிருபாகினி, கீர்த்தனா, சிவாகரன், விமல்ராஜ், விமல்தாஸ்(இலங்கை), கெளதம், அபிராமி(நோர்வே), தர்ஸ்மன், தர்சிகா(ஜெர்மனி), தர்சி, துசி, கோபி(கனடா), சோபனா, சோபியா, குளோஸ்(டென்மார்க்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

குவேனிகா, கிறித்திகா, டிறித்திகா, சயித்திக்கா, றிஸ்சானா, அய்ஷானி, ஆதிஸ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நாகேஸ்வரி(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி:     +94779265199
சறோஜினிதேவி(மகள்) — ஜெர்மனி
தொலைபேசி:     +492019460673
தர்மராசா(மகன்) — கனடா
தொலைபேசி:     +14169085895
திரு சரவணமுத்து தாமோதரம்
(சரா மாஸ்டர், இளைப்பாறிய ஆசிரியர்- யாழ். பரியோவான் கல்லூரி)
மலர்வு : 13 சனவரி 1927 — உதிர்வு : 8 ஏப்ரல் 2017
  

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சரவணமுத்து தாமோதரம் அவர்கள் 08-04-2017 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான Dr. தாமோதரம் நாகரெத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்வநாயகம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற அபிராமசுந்தரி அவர்களின் பாசமிகு கணவரும்,

சுரேசினி, விஸ்வன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான கமலா, பத்மா, மற்றும் Dr. மீனா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஸ்ரீகுமார் அவர்களின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான மண்டலேஸ்வரன், Dr. அமரசிங்கம், திருச்செல்வம், மற்றும் Dr. மகேந்திரா, சோமா நாஸ், திலகவதி ஸ்ரீகாந்தா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

யதீசா, சந்தியா, சாயி சுப்பிரியா, அகிலேஸ் ஆகியோரின் அன்புப் பாட்டனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-04-2017 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 07:00 மணிமுதல் மு.ப 09:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாவகச்சேரி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
தாமோதரம்பிள்ளை வீதி,
சங்கத்தானை,
சாவகச்சேரி,
யாழ்ப்பாணம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு — இலங்கை
தொலைபேசி:    +94213006649
செல்வி நித்திலா ஜெகதீசன்

இறப்பு : 5 ஏப்ரல் 2017
கொழும்பைப் பிறப்பிடமாகவும், அன்ரசன் தொடர்மாடியை வதிவிடமாகவும் கொண்ட நித்திலா ஜெகதீசன் அவர்கள் 05-04-2017 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், ரெட்ணராஜா ஜெகதீசன் குலமாது தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

சிற்பரன்(கனடா) அவர்களின் ஆருயிர் தங்கையும்,

லக்மணிசிற்பரன் அவர்களின் அன்பு மைத்துனியும்,

தரணியா, தியானா அவர்களின் அன்பு அத்தையும்,

காலஞ்சென்ற தம்பையா ரெட்ணராஜா, ராசமணி ரெட்ணராஜா, காலஞ்சென்ற வேலயுதர் சதாசிவம், பாலமணி சதாசிவம் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 09-04-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:30 மணிமுதல் மு.ப 11:00 மணிவரை பொரளை ஜெயரெட்ண மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் இறுதிக்கிரியை நடைபெற்று பி.ப 02:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பெற்றோர் — இலங்கை
தொலைபேசி:     +94112591179
சகோதரன் — கனடா
தொலைபேசி:     +14168443581
திருமதி நாகம்மா இராசய்யா
பிறப்பு : 16 யூலை 1931 — இறப்பு : 1 ஏப்ரல் 2017
யாழ். மட்டுவில் கல்வயலைப் பிறப்பிடமாகவும், வசாவிளானை வசிப்பிடமாகவும், கல்வயலை தற்போதைய வதிவிடமாகவும்  கொண்ட நாகம்மா இராசய்யா அவர்கள் 01-04-2017 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், வள்ளிப்பிள்ளை ஆறுமுகம் தம்பதிகளின் அன்பு மகளும், மரியாம்பிள்ளை சவியேற்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இராசைய்யா அவர்களின் அன்பு மனைவியும்,
தர்மலிங்கம்(யாழ். மல்லாகம்), கோபாலசிங்கம்(ஜெர்மனி), கணேசலிங்கம்(ஜெர்மனி), கமலாவதி(யாழ். கல்வயல்), கமலாம்பாள்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சின்னப்பு அவர்களின் அன்புச் சகோதரியும்,
செல்வரத்தினம்(யாழ். கல்வயல்), இரவிச்சந்திரன்(ஜெர்மனி), வரலட்சுமி(ஜெர்மனி), ஜமுனாதேவி(யாழ். மல்லாகம்), சுகந்தி(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுபாஸினி, சுஜேந்திரன், தர்சினி, விஜிதா, கவிதா, தாரணி, பிரபாகரன், பிரசாத், சோபிகா, துஸ்யா, தினேஸ், கிரிசாந், சுஜிதா, அனிதா, சுனித்திரா, நிஸாந், சுஜீந், சசிகாந், தனுகா, விதுசன்  ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கிரிசாந், கஸ்தூரி, கஜீபன், இந்துயன், யசிந்திரன், சயன், யனோதினி, கிருத்திகா, பிரிதா, கயன், பினிசியா, கார்த்திகா, தீசன், காயத்திரி, கயனிகா, சந்தோஷ், நிஸானா, இலக்கியா, சுவாதி, அஸ்வினி, அக்ஸயன், யுஜீபன், ஹரினி, லெயோன், ஜனிக் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-04-2017 புதன்கிழமை அன்று பி.ப 01:00 மணி தொடக்கம் பி.ப 04:00 மணி வரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
1st மைல் போஸ்ட்
கல்வயல்(ஐயனார் கோயிலடி),
சாவகச்சேரி.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கமலாவதி — இலங்கை
செல்லிடப்பேசி: +94775794531
தர்மலிங்கம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94768081959
கோபாலசிங்கம் — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4920882855679
கடந்த 2016 ஆண்டில் இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகளில் மக்கள் விடுதலை முன்னணியே செல்வந்த கட்சி என கெபே அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆறு அரசியல் கட்சிகள் தேர்தல் திணைக்களத்தில் வழங்கியுள்ள நிதி அறிக்கையின் மூலம் இது தெரியவந்துள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி மக்கள் விடுதலை முன்னணியின் வருமானம் 8 கோடியே 71 லட்சத்து 96 ஆயிரத்து 322 ரூபா என கெபே கூறியுள்ளது.

எவ்வாறாயினும் மக்கள் விடுதலை முன்னணி தனது நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்களின் சம்பளம் மற்றும் வாகனங்களை விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த வருமானம் என்பவற்றையும் நிதி அறிக்கையில் விபரமாக கூறியுள்ளது.
தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தேர்தல் திணைக்களத்திடம் பெற்று சர்வதேச அமைப்புகள் இதை பகிரங்கப்படுத்தியுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு கணக்காய்விற்கு அமைய ஐக்கிய தேசியக் கட்சியின் வருமானம் 3 கோடியே 63 இலட்சத்து 17 ஆயிரத்து 486 ரூபா.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வருமானம் ஒரு கோடியே 97 லட்சத்து 96 ஆயிரத்து 9 ரூபா. 2015 ஆம் ஆண்டில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு நிதியுதவியாக 2 கோடியே 42 லட்சத்து 3 ஆயிரத்து 194 ரூபா.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் வருமானம் 18 லட்சத்து 45 ஆயிரம் ரூபா. ஜாதிக ஹெல உறுமய கட்சியின் வருமானத்தில் சம்பிக்க ரணவக்கவின் 2 லட்சம் ரூபா சம்பளத்துடன் அந்த கட்சியின் வருமானம் ஒரு கோடியே 85 லட்சத்து ஆயிரத்து 133 ரூபா.

எது எப்படி இருந்த போதிலும் இலங்கையின் அரசியல் கட்சிகள் நிதி நடவடிக்கைகளை தெளிவாக கையாள்வதில்லை என சர்வதேச அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாகவும் கெபே குறிப்பிட்டுள்ளது.
திருமதி மோகனாங்கி சந்திரகுமார்

(டிலாணி)

தோற்றம் : 18 செப்ரெம்பர் 1990 — மறைவு : 31 மார்ச் 2017
மட்டக்களப்பு நொச்சுமுனையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மோகனாங்கி சந்திரகுமார் 31-03-2017 வெள்ளிக்கிழமை அன்று மட்டக்களப்பில் அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், கனகசுந்தரம், புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், பாக்கியராஜா, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சந்திரகுமார்(லண்டன்- கொலன்றியா) அவர்களின் அன்பு மனைவியும்,

ஜீவராஜ்(பிரான்ஸ்), ஜீவரேக்கா(லண்டன்), லக்‌ஷன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சகாஜினி, பிருந்தாவன், சுபாஜினி, ரோஜினி, ஜெயாமதி, ஜெயந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

திரு. திருமதி நாகம்மா காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் அமரசிங்கம் லக்ஷ்மி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 06-04-2017 வியாழக்கிழமை அன்று கல்லடி இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஜீவா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:     +33628412593
பிருந்தாவன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:     +447446105969
லக்‌ஷன் — இலங்கை
செல்லிடப்பேசி:     +94756791076
பத்மராஜா — இலங்கை
செல்லிடப்பேசி:     +94779682099
திரு லிறூஷன் மரியராசா அன்னை மடியில் : 11 ஏப்ரல் 1986 — ஆண்டவன் அடியில் : 1 ஏப்ரல் 2017

யாழ். இளவாலை சிறுவிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட லிறூஷன் மரியராசா அவர்கள் 01-04-2017 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், மரியராசா மனோன்மணி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
பிறூகா, டிஷான் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சிந்துஜன் அவர்களின் பாசமிகு மைத்துனரும்,
திருச்செல்வம், காலஞ்சென்ற ராசநாயகம், சுவாம்பிள்ளை, மகேந்திரன், மனோகரன், அன்ரன், ருக்மணி, ஜெயந்தி ஆகியோரின் அன்பு பெறாமகனும்,
சிவம், ஞானம்(கணேஸ் ரெக்ஸ்ரைல்- கனடா), கணேஸ், இன்பம், அப்பன், தயா, ராணி, ரஞ்ஜினி, ராஜினி ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:புதன்கிழமை 05/04/2017, 11:00 மு.ப — 06:00 பி.ப
முகவரி:AETERNA FUNERAL COMPLEX, 55 Gince street, Saint-Laurent, QC H4N 1J7, Canada 
தகனம்
திகதி:புதன்கிழமை 05/04/2017, 08:00 பி.ப
முகவரி:AETERNA FUNERAL COMPLEX, 55 Gince street, Saint-Laurent, QC H4N 1J7, Canada 
தொடர்புகளுக்கு
ராசா — கனடா
தொலைபேசி:+15144265176
ஞானம் — கனடா
தொலைபேசி:+15146294645
டிஷான் — கனடா
தொலைபேசி:+15149447467
துவிலா — கனடா
தொலைபேசி:+14388814645
பிறூகா — கனடா
தொலைபேசி:+16476381109