தமது சொந்த நிலத்தை ஆக்கிரமிப்பு இராணுவத்திடம் இருந்து மீட்பதற்காக
இருபத்தியாறாவது நாளாக போராடி வரும் கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவான
கவனயீர்ப்புக்கு போராட்டம் ஒன்று இன்றும் மாலை 6 மணிக்கு அவுஸ்திரேலிய
பெர்த் நகரின் மத்தியில் அமைந்துள்ள நடைபெற்றது. இங்கு ஸ்ரீலங்கா படைகளை
தாயகத்தில் இருந்து வெளியேற வலியுறுத்தி கோஷங்களும் எழுப்பப்பட்டது.தமது சொந்த நிலத்தை ஆக்கிரமிப்பு இராணுவத்திடம் இருந்து மீட்பதற்காக
இருபத்தியாறாவது நாளாக போராடி வரும் கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவான
கவனயீர்ப்புக்கு போராட்டம் ஒன்று இன்றும் மாலை 6 மணிக்கு அவுஸ்திரேலிய
பெர்த் நகரின் மத்தியில் அமைந்துள்ள நடைபெற்றது. இங்கு ஸ்ரீலங்கா படைகளை
தாயகத்தில் இருந்து வெளியேற வலியுறுத்தி கோஷங்களும் எழுப்பப்பட்டது.
0 Kommentare:
Kommentar veröffentlichen