மரண அறிவித்தல் திரு சின்னத்தம்பி சண்முகம்

திரு சின்னத்தம்பி சண்முகம்

(விஜயன்)

தோற்றம் : 22 சனவரி 1950 — மறைவு : 26 மார்ச் 2017
யாழ். கொக்குவில் மேற்கு கேணியடியைப் பிறப்பிடமாகவும், நல்லூர் பருத்தித்துறை வீதியை  வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சண்முகம் அவர்கள் 26-03-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, குணமணி(மணி) தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற கனகு, நல்லம்மா(நல்லூர்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புஸ்பவதி அவர்களின் அன்புக் கணவரும்,

திலகா, துஸ்யந்தன், பிரசனியா கேதீஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜெயரட்ணம்(நோர்வே), மகேஸ்வரன்(கட்டார்), பூபதி, கோமதி(சிலாபம்), ரவீந்திரன்(ரவி- பிரான்ஸ்), கௌரி(பப்பி- சிலாபம்), சறோஜினி(கனடா), சேகர்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெகதீபன் அவர்களின் அன்பு மாமனாரும்,

இலட்சுமி, ராமு, சுந்தரலிங்கம்(விஜயன்), கமலாதேவி, பவானி, பாலா, ஜோசெப், சித்திரா, வேதநாயகம், பெனடிற், கவிதா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-03-2017 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் நல்லூர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஜெகதீபன்(மருமகன்) — இலங்கை
தொலைபேசி:     +94771831175
துஸ்யந்தன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி:     +94773303397
ரவீந்திரன்(ரவி-சகோதரர்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:     +33751078503
சேகர்(சகோதரர்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:     +33652285138
ஜெயா — நோர்வே
செல்லிடப்பேசி:     +4751110113
சறோ- — கனடா
செல்லிடப்பேசி:     +14163661262

0 Kommentare:

Kommentar veröffentlichen