சிங்களபயங்கரவாதஅரசிற்கு கால அவகாசம் வழங்காதே எங்களைப் புதைகுழியில் தள்ளாதே...!

ஐ.நாவில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்படுவதை கண்டித்தும் இலங்கை மீது சர்வதேச விசாரணைப் பொறிமுறையை மேற்கொள்ள வலியுறுத்தியும் இன்று 9.30 மணியளவில் யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் கவணயீர்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
சிங்கள அரசிற்கு கால அவகாசம் வழங்குவதும் தமிழர்களை புதைகுழியில் தள்ளுவதும் ஒன்றுதான்.

சர்வதேசமே அன்று தான் எம்மைக்காக்கத் தவறி எமது அழிவை வேடிக்கை பார்த்தாய் இன்றும் ஏன் வஞ்சிக்கின்றாய்..?????
ஈழத்தமிழர்கள் நாங்களும் மனிதர்கள் தானே..??????எங்களின் உடம்பிலும் ஓடுவது இரத்தம் தானே..????

சர்வதேச விசாரனையை மேற்கொண்டு எமக்கான நீதியைப் பெற்றுத்தா தயவுசெய்து உமது காலில் விழுந்து மன்ராடி கேட்கின்றோம்.
தனித் தமிழீழம் ஒன்றே தமிழர்களைக்கான தீர்வு இல்லாவிடின் மீண்டும் ஒரு இனப்படுகொலையை சிங்களம் மேற்கொள்ளும்.

0 Kommentare:

Kommentar veröffentlichen