மரண அறிவித்தல் திருமதி நாகம்மா இராசய்யா

திருமதி நாகம்மா இராசய்யா
பிறப்பு : 16 யூலை 1931 — இறப்பு : 1 ஏப்ரல் 2017
யாழ். மட்டுவில் கல்வயலைப் பிறப்பிடமாகவும், வசாவிளானை வசிப்பிடமாகவும், கல்வயலை தற்போதைய வதிவிடமாகவும்  கொண்ட நாகம்மா இராசய்யா அவர்கள் 01-04-2017 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், வள்ளிப்பிள்ளை ஆறுமுகம் தம்பதிகளின் அன்பு மகளும், மரியாம்பிள்ளை சவியேற்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இராசைய்யா அவர்களின் அன்பு மனைவியும்,
தர்மலிங்கம்(யாழ். மல்லாகம்), கோபாலசிங்கம்(ஜெர்மனி), கணேசலிங்கம்(ஜெர்மனி), கமலாவதி(யாழ். கல்வயல்), கமலாம்பாள்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சின்னப்பு அவர்களின் அன்புச் சகோதரியும்,
செல்வரத்தினம்(யாழ். கல்வயல்), இரவிச்சந்திரன்(ஜெர்மனி), வரலட்சுமி(ஜெர்மனி), ஜமுனாதேவி(யாழ். மல்லாகம்), சுகந்தி(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுபாஸினி, சுஜேந்திரன், தர்சினி, விஜிதா, கவிதா, தாரணி, பிரபாகரன், பிரசாத், சோபிகா, துஸ்யா, தினேஸ், கிரிசாந், சுஜிதா, அனிதா, சுனித்திரா, நிஸாந், சுஜீந், சசிகாந், தனுகா, விதுசன்  ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கிரிசாந், கஸ்தூரி, கஜீபன், இந்துயன், யசிந்திரன், சயன், யனோதினி, கிருத்திகா, பிரிதா, கயன், பினிசியா, கார்த்திகா, தீசன், காயத்திரி, கயனிகா, சந்தோஷ், நிஸானா, இலக்கியா, சுவாதி, அஸ்வினி, அக்ஸயன், யுஜீபன், ஹரினி, லெயோன், ஜனிக் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-04-2017 புதன்கிழமை அன்று பி.ப 01:00 மணி தொடக்கம் பி.ப 04:00 மணி வரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
1st மைல் போஸ்ட்
கல்வயல்(ஐயனார் கோயிலடி),
சாவகச்சேரி.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கமலாவதி — இலங்கை
செல்லிடப்பேசி: +94775794531
தர்மலிங்கம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94768081959
கோபாலசிங்கம் — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4920882855679

0 Kommentare:

Kommentar veröffentlichen