மரண அறிவித்தல் திருமதி :நகுலாம்பிகை குணசேகரம்

நகுலாம்பிகை குணசேகரம்
(லொஞ்ஜின்)
அன்னை மடியில் : 15 செப்ரெம்பர் 1958 — ஆண்டவன் அடியில் : 13 ஏப்ரல் 2017
   

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், வவுனியா நெளுக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட நகுலாம்பிகை குணசேகரம் அவர்கள் 13-04-2017 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அல்பிரட் மேரிமுத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

குணசேகரம்(லொஞ்ஜின்) அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெனிற்றா, சர்மிலி, கிருஷாந்தன், நிஷாந்தன், பிரசாந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மகேந்திரராஜா(ஜெர்மனி), சுபத்திராதேவி(நீர்கொழும்பு), புஸ்பராணி(ஜெர்மனி), ரவிந்திரகுமார்(கனடா), கீதா(லண்டன்), பாரத்குமார்(கனடா), அரவிந்தன்(நீர்கொழும்பு), விஜிதா(கனடா), ஜீவகுமார்(கனடா), சஞ்சீபன்(ஜெர்மனி), காலஞ்சென்றவர்களான சுரேஸ்குமார், கமலாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சஜீவன், ஜெகதீஸ்வரன், யுஸ்ரினா பேபி, சொபித்தா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கிரிசோனா, திசானா, தர்மிகா, பிரியங்கா, தர்ஷிகா, அன்றியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 17-04-2017 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் இறம்பைகுளம் புனித அந்தோனியர் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு இறப்பைக்குளம் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 793,
சாம்பல் தோட்டம்,
வவுனியா.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
அரவிந்தன் — இலங்கை
செல்லிடப்பேசி:    +94777777673
கிருஷாந்தன் — இலங்கை
செல்லிடப்பேசி:    +94766021680
நிஷான் — இலங்கை
செல்லிடப்பேசி:    +94773301242
சுபத்திராதேவி — இலங்கை
செல்லிடப்பேசி:    +94766696427
ஜெகதீஸ்வரன் — இலங்கை
செல்லிடப்பேசி:    +94775688844

0 Kommentare:

Kommentar veröffentlichen