யாழ்ப்பாணத்தில் உயிர்வரை இனித்தாய் கலைஞர்கள் நடத்திய பத்திரிகையாளர் மாநாடு ( காணொளி )




யாழில் வளர்ந்து வரும் ஊடகக் கலையின் இன்னொரு பரிமாணம்..
யாழ்ப்பாணம் சென்ற உயிர்வரை இனித்தாய் திரைப்படக் குழுவினர் நடத்திய பத்திரிகையாளர் மாநாடு புலம் பெயர் தமிழ் திரைப்பட வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பதியப்பட வேண்டியதாகும்.

யாழில் உள்ள இளம் ஊடகவியலாளர்கள் நாம் என்றுமே எதிர்பார்த்திராத வகையில் மாபெரும் வளர்ச்சியை கண்டுள்ளார்கள்.
கரை புரண்டு ஓடுகிறது இளம் ஊடகவியலாளர் எழுச்சி இது புலம் பெயர் நாடுகள் அறியாத பக்கமாக இருக்கிறது.

மரபு மிக்க பத்திரிகைகள் தொலைக்காட்சிகளின் ஆக்கிரமிப்புக்களை கடந்த புதியதோர் தலைமுறை உருவாகி வருவதன் அடையாளமாக இந்த எழுச்சி காணப்படுகிறது.

யார் தருவார் இந்த அரியாசனம் புவி அரசோடு நமக்கும் ஒரு சரியாசனம்..

0 Kommentare:

Kommentar veröffentlichen