செல்வாவின் பிறந்த நாள்வாழ்த்து(29.03.17

சுவிசில் வாழ்ந்துவரும் செல்வா பிறந்தநாளையெட்டி  செல்வா உதயா குடும்பத்தினர் இன்று முல்லைத்தீவில் உள்ள 25க்கு மேல்பட்ட  மளழைகளுக்கு பாடசாலை  உபகரணங்கள் வழங்கி அவர்கள் கல்விக்கான உதவியை செய்துள்ளுது மகச்சிறப்பு ,

இவர் போல் ஒவ்வெருவரும்சிறார்களின் படிப்புக்கு உதவி செய்தால் நிச்சயம் எமது மண்ணில் சிறார்களின் கல்வி சிறக்க ஓர் சிப்புப் பணியாகும்
செல்வா மகிழினியின் பிறந்த நாளுக்கும் இவர்களின் சிறப்பானபணிக்கும் இதுபோன்ற பணிகள் தொடர வாழ்த்துக்கள் மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர், நண்பர்கள் இணைந்துவாழ்தி நிற்கின்றனர் வாழ்த்துக்களுடன் கலைஞர் எழுத்தாளர் நாடகபயிற்றிவிப்பாளர் பொதுத்தொண்டாளர்  குமாரு. யோகேஸ் ஈழத்தமிழன் இணையம்
































0 Kommentare:

Kommentar veröffentlichen