தேசியத் தலைவரின் சிந்தனை துளிகள்…!

பெண் விடுதலையே சமுக விடுதலையை முழுமை பெறச் செய்கிறது; பெண்கள் சுதந்திரமாக, கௌரவமாக, சமத்துவமாக, வாழ வழிசெய்யும் ஒரு மக்கள் சமூகமாக இருக்க முடியும். அந்த சமூகமே உயரிய பண்பாட்டின் உன்னத நிலையை அடையமுடியும்.

தமிழீழ தேசியத் தலைவர்

மேதகு வே.பிரபாகரன்

0 Kommentare:

Kommentar veröffentlichen