சுவிசில் வாழ்ந்துவரும் செல்வா உதயா தம்பதிகளின் செல்வப்புதல்வி மகிழினி அவர்கள் இன்று தனது பிறந்தநாளை உற்றார் ,உடன்பிறந்தோர், உறவுகள், நண்பர்களுடன் கூடிக் கொண்டாடுகின்றார்,
நல்வாழ்வு வாழ வாழ்த்தும் இவ்வேளை இவரை குமாரு. யோகேஸ் குடும்பமும்வாழ்தி நிற்க
ஈழத்தமிழன் இணையமும்வாழ்த்தி நிற்கின்றது
இவர்வாழ்வில்
சிறந்தோங்கி
கல்வியிலும்
கலைகளிலும் சிறந்து
நல்வாழ்வு வாழ வாழ்த்தும் இவ்வேளை இவரை குமாரு. யோகேஸ் குடும்பமும்வாழ்தி நிற்க
ஈழத்தமிழன் இணையமும்வாழ்த்தி நிற்கின்றது
0 Kommentare:
Kommentar veröffentlichen