கவிஞர் புதுவை இரத்தினதுரை !கவிதை ஜெசுதா யோ

போராட்டமும் இவர் கவியும்
புதுமைகள் பல கண்டு
புரட்சிகள் பல புரிந்து
பாக்கள் பல எழுதி
புரட்சிக் கவிகளோடு
புவியெல்லாம் வலம் வந்த
ஈழத்துக் கவிஞர் என
மார்தட்டி பெருமிதம் கொள்ளும்
கவிஞர் புதுவை பற்றி சொல்ல
போதவில்லை எனக்கு வயது
காணவில்லை சொற்கள் புதிது
ஆக்கம் ஜெசுதா யோ

0 Kommentare:

Kommentar veröffentlichen