மரண அறிவித்தல் கந்தசாமி ராசமணி

யாழ் திருநெல்வேலியைபிறப்பிடமாக கொண்ட  ராசமணி  அவர்கள்  ஞாயிறுக்கிழமை26.03.2017இறைவணடி சேர்ந்தார்,

 அன்னார் காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் மனைவியும் , (காலஞ்சென்றவர்களான தர்மராஐா, மோகனதாஸ்,)   மன்மதராஐா, விஐயகுமாரி, ஐெயக்குமாரி,சூரியகுமாரி ,ராஐகுமாரி ,ஆகியோரின் தாயாரும்

 ஐெயக்குமாரன் ,அன்னலிங்கம்,   பத்மாவதி, குஞ்சு,  காலமான ரவீந்திரன்  ஆகியோரின்மாமியாரும்

சுதர்சினி, சுதர்சன், சுமிதா,  சந்தியா, றம்மியா, மது, தீபன், மதி, பிரதீஸ்  ,வாகீஸ்,  சதீஸ், தீலிபன், சோபிக, கஐி  ஆகியோரின் பாசமிகு  பேத்தியாரும் ஆவார்´

கிரியை 
வியாழக்கிழமை  திருநெல்வேலி தலங்காவற்பிள்ளையார் வீதியில்  உள்ள இல்லத்தில்  இடம்பெற்று

தகனம்

10.மணிக்கு பால்பண்ணை மயாணத்தில் இடம்பெறும்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அடக்கம்பற்றிய விபரம் பின் அறிவிக்கப்படும் தகவல் குடும்பத்தின்சார்பில் ‌ஐெயக்குமாரன்

0 Kommentare:

Kommentar veröffentlichen