யாழ் மானிப்பாயில் விபத்து!! பெண் ஒருவர் உயிரிழப்பு இந்த செய்தி தமிழ்த்தேசிய செய்திகள் இணையத்திலிருந்து பிரதிசெய்யப்பட்டது

வீதியால் நடந்து சென்ற குடும் பப் பெண் மீது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று இரவு 8.35 மணியளவில் மானிப்பாய் ஆனந்த வீதி வைரவர் கோயிலுக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.இதில் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் மனோன்மணி (வயது-55) என்ற குடு ம்பப் பெண்ணே உயிரிழந்தவராவார்.இது தொடர்பில் மானிப்பாய் பொலிஸில் முறையிட்டதனைத் தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சடலமானது பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை மேற்படி விபத்தினை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிள் சாரதி மானிப்பாய் பொலிஸில் சரணடைந்துள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வீதியால் நடந்து சென்ற குடும் பப் பெண் மீது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று இரவு 8.35 மணியளவில் மானிப்பாய் ஆனந்த வீதி வைரவர் கோயிலுக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.இதில் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் மனோன்மணி (வயது-55) என்ற குடு ம்பப் பெண்ணே உயிரிழந்தவராவார்.இது தொடர்பில் மானிப்பாய் பொலிஸில் முறையிட்டதனைத் தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சடலமானது பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை மேற்படி விபத்தினை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிள் சாரதி மானிப்பாய் பொலிஸில் சரணடைந்துள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த செய்தி தமிழ்த்தேசிய செய்திகள் இணையத்திலிருந்து பிரதிசெய்யப்பட்டது http://www.tnnlk.com/?p=29261 .

0 Kommentare:

Kommentar veröffentlichen