#தேசியத்தலைவரை உயிராக நேசிக்கும் தமிழகமக்கள்...

தேசியத் தலைவரின் மீது கொண்டுள்ள தீராத பற்றை பலர் வெவ்வேறு வழிகளில் வெளிக்காட்டுகின்றனர்.

அவ்வகையில் தமிழின தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் தோற்றம் செதுக்கப்பட்ட தலைவாயில் அமைத்து பெருமை கொள்கின்றார்.
நண்பர் வழக்கறிஞர் சதீஷ்குமார் இல்ல புதுமனை புகு விழாவில்.
இவரின் சாமியறையிலும் மாவீரர்களின் படங்களும் இருக்கின்றன.
மானத் தமிழனுக்கு வாழ்த்துக்கள்..!

0 Kommentare:

Kommentar veröffentlichen