ஈழத்தில்_தொடரும் பட்டதாரிகளின் போராட்டம் கரம் கொடுப்போம் எமது உறவுகளுக்கு..!



ஈழத்தில் உள்ள வடக்கு கிழக்கு மகாணத்தில் வேலையற்ற பட்டதாரிகள் கடந்த 1மாதமா தொடர்ந்து கைவிடாது ஆண்,பெண் இருபாலாரும் இன,மத பேதமின்றி வீதி ஓரங்களில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

இதில் கிழக்கு மகாணத்தில் உள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடும் எம் உறவுகளுக்கு போராட்ம் வெற்றி பெற இவர்களுடைய போராட்டமானது கைவிடாது நகர்த்தி செல்ல "சிறு துளி பெருவெள்ளம்"என்பது போல இவர்களது ஒரு நேர சப்பாட்டுக்காவது தங்களால் முடிந்த உதவி செய்யும்மாறு அன்பு கரம் கூட்டி நிற்கின்றோம்.
உதவக்கூடிய நிலையில் இருக்கக்கூடியவர்கள் தயவுசெய்து உதவமுன்வாருங்களேன்.

0 Kommentare:

Kommentar veröffentlichen