அகாலமரணம் திருமதி கந்தசாமி ராஜினி
|
(கிரிஷா) |
பிறப்பு : 29 நவம்பர் 1969 — இறப்பு : 17 பெப்ரவரி 2017 |
|
யாழ். திருநெல்வேலி தலங்காவல்
பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட
கந்தசாமி ராஜினி அவர்கள் 17-02-2017 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம்
அடைந்தார்.
அன்னார், கந்தசாமி இராசம்மா(திருநெல்வேலி) தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
இளம்தீபன்(கண்ணன்), ரோஜினி(லக்கியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சுதாகர்(பிரான்ஸ்), சுதாகினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் |
குடும்பத்தினர் |
|
0 Kommentare:
Kommentar veröffentlichen