மரண அறிவித்தல் திருமதி கந்தசாமி ராஜினி


அகாலமரணம்  திருமதி கந்தசாமி ராஜினி

(கிரிஷா)
பிறப்பு : 29 நவம்பர் 1969 — இறப்பு : 17 பெப்ரவரி 2017


யாழ். திருநெல்வேலி தலங்காவல் பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி ராஜினி அவர்கள் 17-02-2017 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், கந்தசாமி இராசம்மா(திருநெல்வேலி) தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
இளம்தீபன்(கண்ணன்), ரோஜினி(லக்கியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சுதாகர்(பிரான்ஸ்), சுதாகினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்

0 Kommentare:

Kommentar veröffentlichen