கேப்பாப்புலவு போராட்டம் வெல்லும் வரை போராட்டம் தொடரும்.

கேப்பாப்புலவு போராட்டம் வெற்றி பெறும் நிலையில் உள்ளது நாளை காணிகளை கையகப்படுத்தப்போவதாக தெரிவித்துள்ளனர்.
ஆனால் இது அதிகாரப்பூர்வமான தகவலா என்பது ஐயத்தை ஏற்படுத்துகின்றது அதனால் காணி முழுமையாக ஒப்படைக்கப்படும்வரை யாரும் போராட்டத்தைக் கைவிடவோ அல்லது இது சம்மந்தமான தேவையில்லாத பதிவுகளையோ பதிவிடவேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
வெல்லும் வரை போராட்டம் தொடரும்.
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
(28-02-2017)

0 Kommentare:

Kommentar veröffentlichen