நிதிமோசடிபோலி ஆவணங்கள் மூலம் இருவர் கைது!

வவுனியாவில் மீண்டும் 2ம் நாளாக தொடரும் உண்னாவிரத போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
மேலும் கருத்து தெரிவிக்கையில்.

எதிர்கட்சி தலைவர் , பிரதமர், ஜனாதிபதி ஆகியோர் நேரில் வந்து காணாமல் ஆக்கப்படோரின் சரியான முடிவு தெரிவிக்கும் வரை போராட்டம்தொடரும் என போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் தேரிவித்துள்ளனர்
கடந்த மாதம் 23 ஆம் திகதி உணவுதவிர்புப் போராட்டத்தில் ஈடுபட்ட இவர்கள் பாதுகாப்பு அமைச்சர் வழங்கியஉறுதிமொழியின் பிகாரம் 9ம் திகதி அலரிமாளிகையில் இடம்பெற்ற சந்திப்பில் எவ்வித பலனும் கிடைக்காத நிலையில் மீண்டும் இந்த போராட்டத்தில் ஈடுபடுகின்றார்கள்
செய்தியாளர் ப.துசி

0 Kommentare:

Kommentar veröffentlichen