சர்வதேச மாநாடு தொடர்பாக வணக்கத்திற்குரிய ஜஸ்டின் பேனார்ட் ஞானப்பிரகாசம்

கனடாவைத் தலைமையகமாகக் கொண்ட உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் இவ்வருடம் ஆகஸ்ட் மாதம் இலங்கை யாழ்ப்பாணத்தில் நடத்தவுள்ள சர்வதேச மாநாடு தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்து யாழ் மாவட்ட ஆயர் வணக்கத்திற்குரிய ஜஸ்டின் பேனார்ட் ஞானப்பிரகாசம் அவர்களுடன் இயக்கத்தின் சர்வதேச ஒருங்கிணைப்பாளரும் ஜேர்மன் நாட்டுக் கிளையின் தலைவருமான இ. இராஜசூரியர் மற்றும் இயக்கத்தின் ஊடகத்துறைப் பொறுப்பாளர் தே. செந்தில்வேலவர் ஆகியோர் இன்றைய தினம் (22.02.2017) யாழ் ஆயரின் இல்லத்தில் சந்தித்துரையாடினர். இதன்போது மாநாடு ஏற்பாடுகள் தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

0 Kommentare:

Kommentar veröffentlichen