ஜெனிவாவில் சிக்கியுள்ள இலங்கை..! கேள்விக் கணைகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறல்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34வது கூட்ட தொடர் ஜெனிவாவில் ஆரம்பமாகி இடம்பெற்று வருக்கின்றது.
2015ஆம் ஆண்டு மனித உரிமைகள் பேரவையினால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்த இலங்கை 2ஆண்டுகள் கால அவகாசம் கோரியுள்ளது.
இதனடிப்படையில், இந்த கூட்ட தொடர் இலங்கைக்கு மிகவும் முக்கியத்துவம் ஒன்றாக இருக்கின்றது. எனினும், புலம் பெயர் அமைப்புகளினது அழுத்தங்களினாலும், தமிழர்களின் கேள்விகளினால் இலங்கை தற்போது நெருக்கடியை சந்தித்துள்ளது.
குறிப்பாக போர் குற்றம், மனித உரிமை மீறல்கள், காணி விடுவிப்பு உள்ளிட்ட விடயங்களில் இலங்கை பிரதிநிதிகளிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பட்டுள்ளன.
அவை குறித்த தொகுப்பை இங்கே காணலாம்......
01. தமிழர் பகுதியின் காணிகளின் நிலை தொடர்பில் ஐ.நாவில் கௌரிஸ்

0 Kommentare:

Kommentar veröffentlichen