கேப்பாபிலவு மக்களின் போராட்டம் இன்று 13வது நாளாக தொடர்கின்றன

கேப்பாபிலவு மக்களின் போராட்டம் இன்று 13வது நாளாக தொடர்கின்றன அதோடு உண்ணாவிரதம் இருந்து போராட்டத்தை வலுவான நிலையில் கொண்டு செல்லும் மக்களோடு பாடசாலை மாணவர்கள் தமது கற்றல் செயற்பாடுகளை நிறுத்தி போராட்டத்தில் தம்மை இணைந்து உள்ளனர்.

0 Kommentare:

Kommentar veröffentlichen