சுந்தரலிங்கம் கோபிநாத் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 02.03.17

தாயகத்தில் இணுவில்லை பிறப்பிடமாகக்கொண்ட கோபிநாத் சுந்தரலிங்கம் யேர்மனிசுவெற்றா நகரில் வாழ்ந்து வருகின்றார்,

  இவர் பொதுப்பணிகளில் சிறப்புற்று நின்று தன்னால் முடிந்தவற்றை செய்துவரும்ஓர் தொண்டராக நற்பணிபுரிகின்ற இவர் இன்று தனது பிறந்தநாளை தனது துணைவியார், பிள்ளைகள், உற்றார், உறவினர்களுடன், சண்பர்களுடனும்,  தனது இல்லத்தில் சிறப்பாக கொண்டாடுகின்றார் இவர் சிறப்புற்றுவாழ  அனைவருடனும் இணைந்து இணைய நிர்வாகமும்வாத்தி நிற்கின்றது வாழ்க வாழ்க வளம்பொங்க சிறப்புற்று எனவாழ்த்துவோம்

0 Kommentare:

Kommentar veröffentlichen