நரிகளுக்கு_தெரியுமா_புலிகளின்_ஒழுக்கம்...!


என் இனத்தின் மிகப்பெரும் சொத்து என் தலைவன் பிரபாகரன் அவரை பற்றி பேசவே ஒரு தகுதி வேண்டும் தமிழ்நாட்டில் வந்தேறி என் தலைவனை விமர்சிக்க ஹெச்.ராஜா போன்ற ஈனநாய்களுக்கு எந்த அருகதையும் இல்லை.

என் தலைவன் முப்பது வருடங்களுக்கும் மேலாக இலங்கை அரசாங்கத்தை எதிர்த்து போர் புரிந்தான் எந்த சிங்கள பெண்களாவது புலிகள் மேல் குற்றம் சொல்லட்டும் பார்ப்போம் ஐநா அமைதிக்காப்பு படையில் ஆப்பிரிக்க நாடுகளுக்கு சென்ற இந்திய ராணுவம் அங்கே உள்ள பெண்களை கற்பழித்தது
சொந்த மக்களையே கற்பழித்த இந்திய ராணுவம்(காஸ்மீர் முதல் வடகிழக்கு மாநிலங்கள் வரை)
எம் தெய்வங்கள் புலிகளுக்கு ஈடாகுமா ..???
ஹெச் ராஜா போன்ற அடிமைகள் தமிழர்களை பற்றி எம் இனத்தின் காவல்தெய்வங்களான புலிகள் பற்றி பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
புலிகளோடு பன்றிகளை ஒப்பிட்டு பேசினால் என்ன நிகழும் என்பதை தமிழர்கள் அவனுக்கு உணர்த்த வேண்டும்.
(பதிவு:ரகுநந்தன் ரகு வசந்தன்)

0 Kommentare:

Kommentar veröffentlichen