புன்னகை பூத்த சிரிப்புடனே
பூமில்வாழ்ந்த தேவதையே
கண்ணாய் தன் துணையை
கண்மணியாய் பிள்ளைகளை
உற்றாரை பெற்றாரை
உறவுகளை உள்ளன்போடு
நேசித்து நின்ற யமுனாவதி
பன்பதை பணிவதை
பதிபக்திதானதை
பலர்போற்ற வாழ்ந்த
யமுனாவதி எமைவிட்டு பிரிந்திங்கே
ஏழாண்டு ஆனதுவோ
இறைவன் இல்லத்தில்
உன் ஆத்மா சாந்திகொள்ள
......ஓம் சாந்தி
................ஓம் சாந்தி
..........................ஓம் சாந்தி
நினைந்து வாழும் கணவர் பிள்ளைகள் உற்றார் உறவினர்
பூமில்வாழ்ந்த தேவதையே
கண்ணாய் தன் துணையை
கண்மணியாய் பிள்ளைகளை
உற்றாரை பெற்றாரை
உறவுகளை உள்ளன்போடு
நேசித்து நின்ற யமுனாவதி
பன்பதை பணிவதை
பதிபக்திதானதை
பலர்போற்ற வாழ்ந்த
யமுனாவதி எமைவிட்டு பிரிந்திங்கே
ஏழாண்டு ஆனதுவோ
இறைவன் இல்லத்தில்
உன் ஆத்மா சாந்திகொள்ள
......ஓம் சாந்தி
................ஓம் சாந்தி
..........................ஓம் சாந்தி
நினைந்து வாழும் கணவர் பிள்ளைகள் உற்றார் உறவினர்
0 Kommentare:
Kommentar veröffentlichen