சென்னை அமெரிக்க தூதரகத்தில் இயக்குனர் வ.கௌதமன் கோரிக்கை மனு

இயக்குனர் வ.கௌதமன் தலைமையில் “தமிழர் உரிமைக்கான மாணவர்கள்  மற்றும் இளைஞர்கள் கூட்டமைப்பினர் நேந்நு காலை 11 மணியளவில் , சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில், ஐ.நா.மனித உரிமை ஆணையத்தின் 34 – வது கூட்டத்தொடரில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானம் “தமிழினப்படுகொலைக்கு” சர்வதேச விசாரணையும், இனப்படுகொலை குற்றவாளிகளை ” குற்றவியல் நீதிமன்றத்தில் தண்டிக்க வகைசெய்யும் நடவடிக்கைக்கு இப்பிரச்சினையை ” பொதுச்சபைக்கும் – பாதுகாப்புச்சபைக்கும் ” பரிந்துரைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், ஒட்டுமொத்த தமிழர்களின் கோரிக்கையாக விண்ணப்ப மனு ஒன்றை  தூதரக அதிகாரிகளை சந்தித்து அளித்தனர்….,

0 Kommentare:

Kommentar veröffentlichen