காற்றுடன் கூடிய பெரும் மழையில் தொடர்கிறது போராட்டம்

நாலாபுறமும் சுற்றிச்சுழன்று வீசிக்கொண்டிருக்கும் காற்றுடன் கூடிய பெரும் மழையில் அவர்களது கொட்டகை இன்று இரவு தெப்பமாக நனைந்த பின்னும், 25 நாள்கள் கடந்தும் நீளுகிறது…
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் ‘தீர்வு கிடைக்கும் வரை உணவு தவிர்ப்பு போராட்டம்’
(20.03.2017 திங்கள் கிழமை, வவுனியா)
அ.ஈழம் சேகுவேரா

0 Kommentare:

Kommentar veröffentlichen