சிங்கள குடியேற்றங்கள், இராணுவ மயமாக்கல் மற்றும் சிங்கள மீனவர்களின்
அத்துமீறல்களினால் முல்லைத்தீவு மாவட்டம் அழிக்கப்பட்டு கொண்டிருக்கும்
நிலையில் மாவட்டத்தையும் மக்களையும் காப்பாற்றுங்கள் என முல்லைத்தீவு
மாவட்ட மக்கள் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றன.
0 Kommentare:
Kommentar veröffentlichen