முல்லை மாவட்டத்தை காப்பாற்றுங்கள்! ரொறன்ரோ மேயரிடம் மக்கள் கோரிக்கை

சிங்கள குடியேற்றங்கள், இராணுவ மயமாக்கல் மற்றும் சிங்கள மீனவர்களின் அத்துமீறல்களினால் முல்லைத்தீவு மாவட்டம் அழிக்கப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் மாவட்டத்தையும் மக்களையும் காப்பாற்றுங்கள் என முல்லைத்தீவு மாவட்ட மக்கள் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றன.

0 Kommentare:

Kommentar veröffentlichen