திருநெல்வேலியை பிறப்பிடமாகவும்.யேர்மனியை வதிவிடமாகக்கொண்ட.திரு
திருமதி கணேஸ் தம்பதிகளின் புதல்வன் அப்சரன் தனது 13வது பிறந்தநாளை
யேர்மனியில் வெகுவிமரிசையாகக்கொண்டாடுகிறார். இவரை அப்பாகணேஸ்.அம்மா
தர்சினி. அண்ணாஅபிசாந்.தங்கை ஆசிகாவோடு அனைத்து உற்றார் உறவுகளும்
பல்கலையும் கற்று திருநெல்வேலி தலங்காவற்பிள்ளையார் துணைகொண்டு வாழ்க
வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.
சின்னவனே-நீ
சிரிப்பால்
அனைவர் மனங்களிலே
அமர்ந்து இருப்பவனே.
வாழ்வாய் பல்லாண்டு
வையத்து உறவுகள்
வலம் வந்து உனைவாழ்த்த.
உறவுகளோடு இணைந்து
இந்த இணையமும்
உன்னை வாழ்தி நிற்கிறது.
சிரிப்பால்
அனைவர் மனங்களிலே
அமர்ந்து இருப்பவனே.
வாழ்வாய் பல்லாண்டு
வையத்து உறவுகள்
வலம் வந்து உனைவாழ்த்த.
உறவுகளோடு இணைந்து
இந்த இணையமும்
உன்னை வாழ்தி நிற்கிறது.
0 Kommentare:
Kommentar veröffentlichen